Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
அதிமுக வழக்குகள் மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
Tamil news from around the world!
அதிமுக வழக்குகள் மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுக்களை மதியம் 3 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுருந்தது. அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி. பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தனர்.
Read more...
More news like this
admk
chennai
dmk
politics
, Jun 22, 2022