Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரிக்கும் புலனாய்வு குழுவில் மேலும் 56 போலீஸ் நியமனம்
Tamil news from around the world!
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரிக்கும் புலனாய்வு குழுவில் மேலும் 56 போலீஸ் நியமனம்
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரிக்கும் புலனாய்வு குழுவில் மேலும் 56 போலீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூரைச் சேர்ந்த எஸ்.ஐ.க்கள், தலைமை காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். டி.ஐ.ஜி. தலைமையில் சிபிசிஐடி புலனாய்வு குழுவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஜூலை 19-ம் தேதி நியமித்தார் . குழுவில் 5 உயர் அதிகாரிகள், 6 டி.எஸ்.பி.க்கள், 9 ஆய்வாளர்கள், 3 சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே உள்ளனர்.
Read more...
More news like this
chennai
, Jul 24, 2022