Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
போலி ஆவண பாஸ்போர்ட் வழக்கு: "நான் தவறு செய்யவில்லை, சட்டப்படி சந்திப்பேன்" - உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
Tamil news from around the world!
போலி ஆவண பாஸ்போர்ட் வழக்கு: "நான் தவறு செய்யவில்லை, சட்டப்படி சந்திப்பேன்" - உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
அண்ணாமலை முன்வைக்கும் குற்றச்சாட்டில், நூற்றுக்கணக்கான கடவுச்சீட்டுகள் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட நடவடிக்கையில், கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் செய்த தவறை மதுரை மாநகருக்கு காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையிட தவறி விட்டார் என்றும் இதை ஒன்றிரண்டு போலி ஆவண கடவுச்சீட்டு மோசடி என்று கருதி கடந்து போய் விட முடியாது என்றும் கூறியிருந்தார். இதற்கு டேவிட்சன் தேவாசீர்வாதம் தரும் பதில் என்ன?
Read more...
More news like this
madurai
, Jul 24, 2022