Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..!!
Tamil news from around the world!
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..!!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள், 2 ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு அளித்துள்ளது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர்.
Read more...
More news like this
, Jul 26, 2022