Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழைஎதிரொலி: ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!
Tamil news from around the world!
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழைஎதிரொலி: ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!
தருமபுரி: ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
Read more...
More news like this
, Jun 21, 2022