Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
அதிமுக பொதுக்குழுவில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு..!!
Tamil news from around the world!
அதிமுக பொதுக்குழுவில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு..!!
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என கூறி அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறி சென்றனர்.
Read more...
More news like this
admk
chennai
dmk
politics
, Jun 23, 2022