Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
நேஷனல் ஹெரால்டு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி 5வது நாளாக ஆஜர்..!!
Tamil news from around the world!
நேஷனல் ஹெரால்டு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி 5வது நாளாக ஆஜர்..!!
டெல்லி: நேஷனல் ஹெரால்டு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஐந்தாவது நாளாக ஆஜராகியுள்ளார். அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 4 நாட்களில் சுமார் 40 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறது.
Read more...
More news like this
delhi
politics
, Jun 21, 2022