Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
சென்னை அருகே சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
Tamil news from around the world!
சென்னை அருகே சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
சென்னை: சென்னை அடுத்த மணிமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதியதில் பிரேமா என்பவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த பெருங்களத்துரை சேர்ந்த சவுந்திரபிரபு(31) காயமடைந்து மருத்துவமணியி அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more...
More news like this
chennai
italy
, Jul 23, 2022